வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன் பொதுமக்களை இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது. எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் கூட்டணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் ”பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் … Continue reading வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed